இந்தியாவில்...
அதுவும் தமிழ்நாட்டில்...
அதுவும் குறிப்பா சென்னையில்...
வாழும் தமிழர்கள் இன்னும் "அடிமை" மனநிலையில் தான் வாழ்கிறார்கள்.
அதுவும் தமிழ்நாட்டில்...
அதுவும் குறிப்பா சென்னையில்...
வாழும் தமிழர்கள் இன்னும் "அடிமை" மனநிலையில் தான் வாழ்கிறார்கள்.
"சார் என்று வயது வித்தியாசம் இல்லாமல் பேசுவதை நிறுத்தினால்த்தான் தமிழ்நாட்டு தமிழன் உருப்படுவான்"
எனக்கு வயது 35.
ஆட்டோக்காரர்(வயது:50):
"சார் றாபிக் ஜாஸ்தி சார்..!!! இப்பதான் சவாரியே ஸ்ராட் பண்ணியிருக்கன் சார்.. 300 ரூபா குடுங்க சார்"
"சார் றாபிக் ஜாஸ்தி சார்..!!! இப்பதான் சவாரியே ஸ்ராட் பண்ணியிருக்கன் சார்.. 300 ரூபா குடுங்க சார்"
சாப்பாட்டுகடையில் உணவு பரிமாறும் ஒரு ஐயா , அவருக்கும் ஒரு 55 வயது இருக்கும்.
"சார் வாட்டர் கூலிங்கா வேணுமா சார்"
"சார் வாட்டர் கூலிங்கா வேணுமா சார்"
உடுப்புக்கடையில் வேலை செய்யும் ஒரு தங்கை ; வயது 20 இருக்கலாம்.
"சார் இந்த மற்றீரியல் சாரி நல்லா இருக்கும் சார்"
"சார் இந்த மற்றீரியல் சாரி நல்லா இருக்கும் சார்"
கோயில் ஐயர்( 60 வயது இருக்கலாம்):
"சார் தட்சணையை மனசார வைச்சு வேண்டிக்கோங்கோ...சார் பாரின் இல இருந்து வந்திருக்கேள்.. பகவான் பாத்துக்குவார்"
"சார் தட்சணையை மனசார வைச்சு வேண்டிக்கோங்கோ...சார் பாரின் இல இருந்து வந்திருக்கேள்.. பகவான் பாத்துக்குவார்"
பஸ் நடத்துனர்( 40 வயது இருக்கலாம்):
"சார் சேஞ் இல்ல சார்.. "
விமான நிலையத்தில்:
"சார் லக்கேஜை குடுங்க சார் கொண்டாந்து குடுக்கிறேன் சார்"
குடிவரவு அதிகாரி:
"சார் உங்க பாஸ்போட்டை குடுங்க சார்"
மரீனா கடற்கரையில் கிளி ஜோசியர்:
"மாணிக்கம் ... வெளிய வந்து சாருக்கு ஒரு நல்ல சீட்டு எடுத்துக்குடுப்பா..
சாரின் முகராசிக்கு வந்திருக்கிறது ராமன் சார்"
"மாணிக்கம் ... வெளிய வந்து சாருக்கு ஒரு நல்ல சீட்டு எடுத்துக்குடுப்பா..
சாரின் முகராசிக்கு வந்திருக்கிறது ராமன் சார்"
நான்: ஐயோ சார்.. மாணிக்கத்திடம் வேற சீட்டு எடுக்க சொல்லுங்க சார்!!
நண்பர்கள்: (கோபமாக)சார் உந்த கிளியை விக்கிறீங்களா சார் .. சூப் வைச்சு குடிக்கணும்.


















கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக