"உன்னை விட்டா என்னால வாழேலாது" எண்டு சொல்வதை விட ...
"உன்னோட என்னால வாழேலாது" எண்டு சொல்லி அடிக்கடி சண்டை பிடிச்சு;
சமாதானம் ஆகி..
திருப்பி சண்டை பிடிச்சு
திருப்பி சமாதானம் ஆகி...
சமாதானம் ஆகி..
திருப்பி சண்டை பிடிச்சு
திருப்பி சமாதானம் ஆகி...
வாழும் வாழ்க்கைதாண்டா சொர்க்கம்!!!
( காதலிக்கிறவை கலியாணம் கட்டினவை கனபேருக்கு இது நடக்கும்.ஆனால் வெளியில சொல்லமாட்டினம்; ஏனெண்டா வெக்கம்! 😋)
🔘சனிக்கிழமை சாமியார்®
Comments










கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக