செவ்வாய், ஜூலை 05, 2016

இனத்தின் தீரா வலி






ஒரு இனத்தின் வலி என்பது இலகுவில் கடந்து போகவும் முடியாது...
மறக்கவும் முடியாது...
மறக்கவும் கூடாது...
ஒரு தலைமுறை இன்னொரு தலைமுறைக்கு கடத்தவேண்டிய "ஆறா வடு" இது.
நீதி கிடைக்குமா??? என்ற கானல் நீர் கேள்விக்கு அப்பால்;
நீயும் நானும் நாங்களும் ஏங்கி ஏங்கி செத்துப்போனாலும்....
எங்கள் அடுத்த தலைமுறை எங்கள் வலிகளை சுமந்து "நீதி" கிடைக்கும் வரை போராடும் எனும் அசையா நம்பிக்கையே இந்த நாளில் எனக்குத்தெரிகிறது.


🔘தமிழ்ப்பொடியன்®



Comments
Aswin Sutharsan உண்மைதான். இதனை அடுத்த சந்ததிக்கு கடத்திச் செல்ல வேண்டும்.
Shankeetha Rasikanthan ஒரு பக்கம் நீதி கிடைக்கும் என்ற அசையா நம்பிக்கை. இன்னொரு பக்கம் வலி சுமந்த காயங்கள் எல்லாம் மறந்து எம் இளம் தலை முறை சீரழிந்து கொண்டிருக்கின்றது அதுவும் எம் பண்பாடு கலாசாரங்களை காலம் காலமாக கட்டிக்காத்த யாழ் மண்ணில்.
சத்தியநாதன் பூவேந்தன் சத்தியரூபன் நிச்சயமாக...... 100℅ உண்மை கருத்தே
UnlikeReply3May 19 at 1:01am

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments System

Recent Posts Widget

Facebook Badge