செவ்வாய், ஜூலை 05, 2016

"2025 இல இந்தியா வல்லரசாகும்"




"2025 இல இந்தியா வல்லரசாகும்"
எண்டு சொல்லுறவனுக்கு;
"காஞ்சுரோண்டியால தான் அடிப்பன்"!!!
அண்மையில் சென்னைக்கு போய்வந்த அனுபவத்தில சொல்லுறன்.
2050 ஆண்டு ஆனாலும் கொழும்பு அளவுக்கு கூட சென்னை வளராது!!!
சென்னையை நான் இப்ப இருக்கும் மெல்பேர்ண் நகரத்தோடு ஒப்பிடவில்லை. 2006 இல் நான் இருந்த கொழும்பு நகரத்தோட ஒப்பிட்டுச்சொல்லுறன்.
இந்த லட்சணத்தில வல்லரசு!!!!
🔘எங்கட ஊர் பஸ் டிப்போவில இரும்புக்கு எறிஞ்சிருக்கும் பஸ்தான் "அரச பேரூந்து சேவை"
🔘கோவில்களில் கடவுளை கும்பிடவும் லஞ்சம்.
🔘வீதிவிளக்கு சிவப்பா (red signal)எரிஞ்சாலும்; ஆர் முந்துறானோ அவன் போகவேண்டியதுதான்.
🔘சென்னையின் முக்கியதெருக்களில் தடக்கி விழுந்தா கட்சி போஸ்டர்களில் விழவேணும் அல்லது பிச்சைக்காரர்களில் விழவேணும்.
🔘குறைந்தது 10 பிச்சைக்காரர்களின் நச்சரிப்புகளை தாண்டியே ஒரு சாப்பாட்டுக்கடைக்கோ அல்லது உடுப்புக்கடைக்கோ உள்ளே செல்ல முடியும்.
🔘வீதி ஒழுங்கு என்பது 1% கூட கிடையாது.
வெளிநாடுகளில் இருந்து போறவையோ அல்லது சிறிலங்காவில் இருந்து போறவையோ ஒரு நிமிசம் வாகனம் ஓடிக்காட்டினால்;மொட்டை வழிச்சுப்போட்டு சரவணாஸ் ஸ்ரோர்ஸ் வாசலில பிச்சை எடுக்கிறன்.
Break the rules that is Road rules!!!
🔘சிலோன்காரன் எண்டால்; அதுவும் வெளிநாட்டுத்தமிழன் எண்டு தெரிஞ்சால் ஆட்டோக்காரன் தொடக்கம் உடுப்புக்கடைக்காரன் வரை உன்ர மண்டையில மிளகாய் அரைச்சு உன்ர அறுணாக்கொடி காண உருவிப்போட்டுத்தான் விடுவாங்கள்!!!
சென்னையின் பயண அனுபவம் பற்றி ஒரு குறுங்கதை வரும் விரைவில்!!!

"சென்னை .... வலு கவனம்!!!"
🔘தமிழ்ப்பொடியன்®








Comments

Jey Mayu அடுத்த முறை இந்தாளை அங்க விடாதீங்கடா.. உங்க உண்மையலை உளவறிஞ்சு சொல்லுறார்
LikeReply4July 1 at 4:12pm
நித்யா செல்வி ha ha ha... semma... naan sonnathu sari thane...... but 1 thing... Tamil Nadu is not India... 
UnlikeReply4July 1 at 4:23pm
நித்யா செல்வி இப்பவாச்சும் நம்புறீங்களா????? .. ஆனா..புதுச்சேரி (pondicherry) பிரெஞ:சுக்காரன்ரை என்டதாலை உருப்படியா இருக்கு...
UnlikeReply4July 1 at 4:25pm
Vimaleshwara Sabaratnam அங்க வந்திருப்பன்...
2போத்தல் duty freeஇல வாங்கினதால வரயில்லை..lol

LikeReply1July 1 at 4:41pm
Pragash Sutharsiny · 2 mutual friends
அங்கயும் பிரான்ஸ் துதரகத்துக்கு பக்கத்திலுள்ள உணவகம் அருகில் பிச்சைக்காரர் இருந்தவர்கள்
Vimaleshwara Sabaratnam
Write a reply...
Ramanie Sinnadurai True.....
UnlikeReply1July 1 at 4:25pm
செந்தமிழ் விளையாட்டுக்கழகம் உடுத்துறை அங்கால இங்கால திரும்பிப்பாத்தால் கவட்டுக்கால போயிடும் ஆட்டோ
UnlikeReply7July 1 at 4:54pm
Selvi Inbam இப்படி குறை சொல்லிட்டு அடுத்த முறை சென்னைக்கு போகமாட்டீங்கன்னு நம்புகிறேன் போனால் ????????
UnlikeReply3July 1 at 4:54pm
Vimaleshwara Sabaratnam Selvi Inbam
குறை நிறைகளை சொல்லத்தான் வேணும்.
அதுக்காக போகக்கூடாது எண்டு சொல்லுறது நியாயமில்லை பிள்ளை!!!

LikeReply4July 1 at 4:55pm
Selvi Inbam நிறைகளா எங்கே தம்பி சொன்னீங்க தேடி பார்த்தேன் என் கண்ணில் தென்படுல
Vimaleshwara Sabaratnam அதுதான் கடைசியில சொல்லியிருக்கம்ல ...
முழுக்கதையும் வரும் 😋

Vimaleshwara Sabaratnam
Write a reply...
நித்யா செல்வி சென்னை மட்டும் தமிழ்நாடல்ல அண்ணா... சென்னையை அழிச்சுப்போட்டு பார்தா... அழகான தமிழகம்... நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள்.... அப்பிடியே கேரளாப்பக்கம் போனா... இன்னும் நன்றாக இருக்கும்.... 
LikeReply7July 1 at 4:59pm
செந்தமிழ் விளையாட்டுக்கழகம் உடுத்துறை நித்யா செல்வி குளல்பிட்டும் மீன்கறியும் தரம் கேரளாவில்
நித்யா செல்வி இக்கரைக்கு அக்கரை பச்சை தானே... எனக்கெண்டா கேரளாக்கு போனா யாழ்ப்பாணம் போற உணர்வுதான்... அதே யாழ்ப்பாணச்சாப்பாடு கிடைக்கும்...
LikeReply4July 1 at 5:06pm
Kunalan Kunal நித்யா செல்வி என்ன யாழ்ப்பாண தமிழர்கள் கேரளாவின் பின்னணியினை உடையவர்கள் தானே ! , யாழ்பாணத்தமிழ் மலையாளத்தின் சாயல் உடையது , யாழ்பாணத்து குத்தரிசி சோறு , பிட்டு , பால் அப்பம் ..... எல்லாம் கேரளாவிலும் கிடைக்கும் , நாங்களும் கேரளா காரரும் உணவில் தேங்காய்ப்பால் அதிகமாக பயன்படுத்துபவர்கள் , கோவில்கள் , வீடுகளின் அமைப்புகள் எல்லாம் கேரளவினை ஒத்தது
LikeReply2July 1 at 5:24pm
நித்யா செல்வி தெரிந்ததாலும் உணர்ந்ததாலுமே இப்படி சொன்னேன்...
LikeReply2July 1 at 9:28pm
நித்யா செல்வி சிறு திருத்தம்... வழிபாட்டு முறைகள் ஒன்றாக இருப்பினும்.. தமிழக கோயிலமைப்பின் தாக்கமே எம்மிடம் உண்டு...
LikeReply2July 1 at 9:30pm
Rupan Vasu · 12 mutual friends
யாழ்பாணத் தமிழர்கள் என்றால் மற்றவர்கள் யார்?
Vimaleshwara Sabaratnam

Write a reply...
Chandran Shanmugam தம்பி 2025 இந்தியா வல்லரசாக வருமா அல்லது தமிழ்நாடு வரும் எண்டு சொல்ல வர்றியளா
LikeReply1July 1 at 5:01pm
Vimaleshwara Sabaratnam உதில எந்தக்கோதாரியும் நடவாது
Vimaleshwara Sabaratnam
Write a reply...
Ravi Chandran கேவலம்
LikeReply1July 1 at 5:04pm
Kohila Komathy Jeyakumar உண்மைதான்! நானும் அனுபவிச்சிருக்கிறன்.எல்லாத்துக்கும் காரணம் மக்கள் தொகைப் பெருக்கம்தான்.வருசத்துக்கு வருசம் கோடி கோடியாப் பெருகினால் என்னாகிறது
LikeReply2July 1 at 5:14pm
Neither Jeba K idha photo pudichu potrukinga avangaluku edhachu help panningala
Apram epadi vallarasu nallarasunu veera vasanam thevaya.

LikeReply1July 1 at 5:22pm
Vimaleshwara Sabaratnam நல்ல joke!!!

பில்லியன் கணக்கில காசு வைச்சிருக்கும் உங்கட "அம்மாவும்" "ஐயாவும்" இருக்க நான் ஏன் பண்ணவேணும்???
...See More

LikeReply2July 2 at 12:25amEdited
Vimaleshwara Sabaratnam
Write a reply...
Kathirkamu Sethuramanan Ramana Aellaththukum india tamil nadu arasau uliyarkalin uulal.aadsiyil erukkum arasiyal kaddsiyin asamanthapporkku.See Translation
LikeReply1July 1 at 5:29pm
Kumaran Builders எங்கள்வீட்டுகாரரும் சென்னைக்குப் போய் இப்படித்தான் சொல்லிச்சினம் இலங்கை திறமென்டு
LikeReply1July 1 at 5:32pm
Janahan Thavendran சென்னைய விட தலைநகர் டெல்லி இன்னும் மோசம் ரோட்டில நிண்டு ஐஸ்கிறீம் குடிச்சா ஒருத்தன் வந்து காலப்பிடிச்சு தொங்குவான் அவனுக்கு வேண்டிக்குடுத்தா ஒரு கூட்டமே ஓடியரும் ஓல் டெல்லி பிளாட்பார்மால நக்டக்கிற எண்டா பூமிதிக்காம நடந்தா அவந்தான் கில்லாடி
UnlikeReply4July 1 at 6:02pm
Sara Sivam சென்னையைவிட்டு வெளியே போயிருக்கலாம் ,தமிழகத்தைத் தமிழகமாகவே
பாத்திருப்பீங்க,சென்னை வாழவழிதேடி வந்துதோற்றவர்களும் வாழும் இடம்
அப்படி இப்படித்தான் இருக்கும், நான்வாழந்த 1980 களில் இப்படியல்ல ஈழத்தவனென்றால்
...See More

UnlikeReply4July 1 at 6:05pm
ஸ்ரெலின் ராஜ் Maha Sree மேல அண்ணை சாெல்லுறது உண்மையாே ?
LikeReply1July 1 at 7:28pm
Visagan Gunaratnam உங்கட கருத்த ஆமோதிக்கிறன் Bro. இப்பதான் அழுத்கடை நீதிமன்றம் போய் தண்டம் கட்டித்து வாறன். கேஸ் என்னண்டு கேக்கிறேலா... மஞ்சல் கோடு கடக்கும் போது போண் போசி கடந்தது. ..
பிழை எண்டு அப்புறம்தான் தொரிஞ்சது.

UnlikeReply2July 1 at 7:42pm
Suthan Sivananthan நண்பா, இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும்கூட இந்தியா வல்லரசு ஆகாது. இது தான் நிஐம். ஆனால் இதே நிலையில் தமிழீழம் மீட்டிருந்தால் வெறும் 10-15 ஆண்டு காலத்தில் எம் தலைவர் நம் நாட்டை தெற்காசியாவின் முதலாவது வளர்ச்சி அடைந்த நாடாக்கியிருப்பார்... ஏன் வல்லரசு கூட ஆகலாம்.
LikeReply3July 1 at 9:21pm
San Robin All ready vallarasuthaan
Vimaleshwara Sabaratnam
Write a reply...
நித்யா செல்வி அண்ணாந்து பார்க்கிற மாளிகை கட்டி ... அதன் அருகினில் ஓலைக்குடிசை கட்டி....
LikeReply1July 1 at 9:25pm
Aathy Arun இந்தியா எப்பவோ "வல்" அரசு ஆயிட்டே அண்ண.
Nivetha Uthayan அதுக்கேன் தம்பி இத்தனை டென்சன் ??
Vimaleshwara Sabaratnam டென்சனோ எனக்கோ..
ஐயோ ஐயோ..!!!

LikeReply1July 2 at 12:19am
Vimaleshwara Sabaratnam
Write a reply...
Seetha Sella · Friends with Lingathasan Ramalingam Sornalingam
ennum 100வருஷம் ஆனாலும் பணக்காரர்களுக்கு தான் ,,,,, ஏழை எப்பவுமே அடிமை வேலைசெய்து வாழவேண்டியதுதான் ,,,,
UnlikeReply1July 2 at 1:18amEdited
தனு தமிழ் அடி பலமோ அண்ணே???
Jeyaroban Sivaganam தமிழ் நாட்டில் தமிழை விட வேறு எந்த மொழியில் கதைத்தால் அவர்களுக்கு தான் மரியாதை அவர்களை தான் சார் மேடம் என்பார்கள் இது தான் தமிழ் நாடு
UnlikeReply3July 2 at 8:18am
Saba Sundar Pillars been built over few years yet no free ways road is constructed in the heart of poor Chennai yet they like to compare their so called prosperity with China. It will take a very long time maybe not in our life time.
LikeReply1July 2 at 11:19am
Suthan Sivananthan பேரூந்து நிலையம் எங்கு இருக்கிறது என்று கேட்டபோது.. வசனம் புரியாமல் திக்குமுக்காடிய அந்நபரிடம் , Bus stand எங்க இருக்கு என்று கேட்டவுடன் அதீத புன்னகையுடன் அட இதுவா., இப்படி புரியிற தமிழில் கேளுங்களன் சார் என்று அறிவுரை வழங்கப்பட்டது. இதே சென்னையில் தான்.
LikeReply1July 2 at 2:04pmEdited

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments System

Recent Posts Widget

Facebook Badge