ஒரு இனத்தின் கொடுஞ்சாபம்
ஒரு பெற்றதாயின் ஒப்பாரி
விழிநீராய் வடிந்தோடும் செந்நீர்
அடுத்த தலைமுறையும் அனுபவிக்கும் வலி
ஒரு பெற்றதாயின் ஒப்பாரி
விழிநீராய் வடிந்தோடும் செந்நீர்
அடுத்த தலைமுறையும் அனுபவிக்கும் வலி
மனிதாபிமானம் வன்புணர்வுக்கு ஆளான பூமி!
விடுதலை விசம் வைத்து கொல்லப்பட்ட நிலம்!
நம்பிக்கை எரியூட்டப்பட்ட சுடுகாடு!!
விடுதலை விசம் வைத்து கொல்லப்பட்ட நிலம்!
நம்பிக்கை எரியூட்டப்பட்ட சுடுகாடு!!
சாட்சியமற்ற இனப்படுகொலை!!
திட்டமிட்ட இன அழிப்பு!!
அவலச்சாவுகள் வெறும் எண்ணிக்கையாகி செய்தியான கொடுமை!!
திட்டமிட்ட இன அழிப்பு!!
அவலச்சாவுகள் வெறும் எண்ணிக்கையாகி செய்தியான கொடுமை!!
ஒரு இனத்தின் வலி...
ஆறாத ரணங்கள்
ஊமைக்காயங்களாய் ஆறாத வடுக்கள்!!
ஆறாத ரணங்கள்
ஊமைக்காயங்களாய் ஆறாத வடுக்கள்!!
கல்லாய்ப்போன கடவுளே
கண்ணில்லாத கடவுளே
கண்ணில்லாத கடவுளே
கொன்றவனையும்
கூட நின்றவனையும்
வாழ வைக்கும் கடவுளே....
கூட நின்றவனையும்
வாழ வைக்கும் கடவுளே....
நீயும் போர்க்குற்றவாளிதான்!!!
🔘தமிழ்ப்பொடியன்®





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக