ஒரு பத்திரிகையால் சமுதாயத்தை சீர்படுத்தவும் முடியும் ...
மாறாக "சீரழிக்கவும்" முடியும்!
மாறாக "சீரழிக்கவும்" முடியும்!
பேனாக்கள் முறிந்துபோகலாம்.
வளைந்துபோகக்கூடாது!
வளைந்துபோகக்கூடாது!
கறுத்தப்பேனையால் "சிவப்பாய்" எழுதத்தெரிந்த "வல்லமை"கொண்ட ஊடகவியலாளன் உருவாவதில்லை.
பிறக்கிறான்.
பிறக்கிறான்.
ஒரு ஊடகவியலாளனின் குரல்வளையை நசுக்கும் போது அவனது "பேனா" பத்திரமாகவே இருக்கும்.
பேனாக்களுக்கு பொதுவாக "காலாவதியாகும் திகதி" இருப்பதில்லை"!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக