வெள்ளி, ஜூன் 02, 2017

யாழ்ப்பாணத்துக்கான ஆற்றுத்திட்டம் -ஒரு சின்ன விளக்கம்





யாழ்ப்பாணத்துக்கான ஆற்றுத்திட்டம் எனப்படுவது;
ஆனையிறவு நீரேரி அதனுடன் கலக்கும் கனகராயன் ஆறு.
சுண்டிக்குளம் கடலில் வீணே கலக்கும் இரணைமடு குள நீர்
வடமராட்சிகிழக்கு , வடமராட்சி,தொண்டைமனாறு
உப்பாறு
இவற்றையெல்லாம் இணைத்து ஒரு ஆறு ஒன்றை உருவாக்குவது.
யாழ்குடாநாட்டின் 50% மழைநீர் மேற்குறிப்பிட்ட நீரேரிகளில் கலந்து வீணாக கடலோடு கலக்கிறது.அல்லது உப்புநீராக மாறுகின்றது.
யாழ்ப்பாண ஆற்றுத்திட்டத்தில் சேமிக்கப்படும் நீரை ஒரு 12 சதுர கிலோமீற்றர் அளவு நீர்த்தேக்கம் ஒன்றில் சேமிக்கவேண்டும்.
அந்த நீரை சுத்திகரித்து குடிநீராக மாற்றுவது மிக எளிது.அது யாழ்குடாநாட்டின் குடிநீர் தேவையை கணிசமான அளவு பூர்த்திசெய்யும்.
யாழ்ப்பாண ஆற்றுத்திட்டத்தில்/ ஆறுமுகம் திட்டத்தில் சேமிக்கப்படும் நீரை குடிக்க பயன்படுத்தமுடியாது என சில கருத்துகள் சில செய்திதளங்களில் வெளியாகியிருக்கின்றன.
எதன் அடிப்படையில் அவர்கள் அப்படி சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.
அது முற்றிலும் மிகத்தவறான கருத்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments System

Recent Posts Widget

Facebook Badge